தமிழகம், மதுரையில் இருந்து வெளியாகும் 'வணக்கம் இந்தியா' நாளிதழின் 03.11.2018 திகதிப் பதிப்பு மீதான 'சிகரம்' இணையத்தளத்தின் பார்வை இது. 8 பக்கங்களைக் கொண்ட இரு பகுதிகளுடன் 16 பக்கங்களில் இன்று வெளியாகியிருக்கிறது 'வணக்கம் இந்தியா' நாளிதழ்.
Saturday, November 3, 2018
Friday, November 2, 2018
இலங்கை | லொக்கீல் தோட்ட பாலம் புனரமைக்கப்படுமா?
கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் அமைந்துள்ள இரண்டு பாலங்களும் சேதமடைந்துள்ளன. மக்களும் வாகனங்களும் அன்றாடப் பாவனைக்காக பயன்படுத்திவரும் பாதையிலேயே இந்த பாலங்கள் அமைந்துள்ளன. அண்மைகாலமாக மலையகப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மண்சரிவு அனர்த்தங்களை அவதானித்து வருகிறோம்.
இலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது?
இலங்கையில் மலையக மக்கள் என்னும் சமூகம் உருவான கடந்த 200 ஆண்டுகளில் காலம் காலமாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நாடற்றவர்களாக்கப்பட்டமை, வாக்குரிமை பறிக்கப்பட்டமை, இந்தியாவிற்கு திருப்பியனுப்பப்பட்டமை, பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமை போன்ற பிரச்சினைகளை மலையக மக்கள் சந்தித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)