Pages

Monday, December 16, 2019

தரமுயர்த்தப்பட்ட இராணுவத்தினர்

இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவியில் தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 



இராணுவ தளபதியின் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 

இராணுவ ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, நான்கு பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். 

அத்துடன், 25 கொலொனெல்கள் பிரிகேடியர்களாகவும், 34 மேஜர்கள் லெப்டினன்ட் கொலொனெல்களாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment